அப்பா டி. ராஜேந்தரின் அடுக்கு மொழிப் பேச்சோ, அண்ணன் சிம்புவின் குறும்புத்தனமோ கொஞ்சமும் இல்லை குறளரசனிடம். பேசும் த்வனியில் கூட மெலடியான இசைபோல மென்மையாகப் பேசுகிறார். குழந்தை நட்சத்திரமாகத் திரையின் லகானைப் பிடித்தவர், இசையின் மீது தீராக்காதல் கொண்டு இயக்குநர் பாண்டிராஜின் ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகியிருக்கிறார். பகல் முழுவதும் தூக்கம், இரவு முழுவதும் இசை ஆக்கம் என்று பிஸியாக இருக்கும் குறளரசன் ஒருகோப்பைத் தேநீரை நமக்குப் பரிமாறியபடியே ஒரு நடுநிசியில் வெளிச்சம் பொதிந்த வார்த்தைகள் மின்னப் பேச ஆரம்பித்தார். தனது முதல் பேட்டி என்ற எந்த பதட்டமும் அவரிடம் இல்லை... பேசிக்கொண்டிருந்ததில் நேரம்போனதும் தெரியவில்லை...
அண்ணனைப்போலவே நீங்கள் ஹீரோ ஆகப்போகிறீர்கள் என்ற பேச்சு இருந்தது. ஆனால் திடீரென இசை அவதாரம் எப்படி?
ஆர்வம்தான். வீட்டில் அப்பா அம்மாவோட ஆசை எல்லாம் நான் நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான். இப்போ என்னோட விருப்பத்துக்கு இடையூறா இருந்துடக் கூடாதுன்னு விட்டுட்டாங்க. சின்ன வயசுல இருந்தே அப்பாவோட மியூசிக் வேலைகளை எல்லாம் கூடவே இருந்து பார்த்ததால வந்த ஆர்வம்தான் இது. அவர்தான் கம்போஸிங் எல்லாம் கத்துக்கொடுத்தது. கீ போர்டு மட்டும் அப்பப்போ வெளியில் போய் கத்துக்கிட்டேன். நடிக்கிற திட்டமும் இருக்கு. அதுக்கு இன்னும் கொஞ்சம் மெச்சூரிட்டி வரட்டுமேனு காத்திருக்கேன். இப்போதான் விஸ்காம் முடிச்சேன். 22 வயசுதான். கொஞ்சம் டைம் எடுத்துக்கலாமே.
சொந்தத் தயாரிப்பு என்பதால் தான் ‘இது நம்ம ஆளு’ படத்தோட இசை வாய்ப்பு கிடைத்ததா?
அப்படி சொல்லிவிட முடியாது. இந்த மியூசிக் வாய்ப்புக்கு முதல் காரணம் அண்ணன். ‘இயக்குநர் பாண்டிராஜ்கூட ஒரு படம் பண்ணப்போகிறேன். நீ உன்னோட டியூன்ஸ் எல்லாத்தையும் அவர்கிட்ட வந்து போட்டுக்காட்டு’ன்னு அண்ணன்தான் அழைத்துப்போனார். அதுவரை, நான் கம்போஸ் பண்ணின டியூன்களில் 7 டியூன்களை மட்டும் அண்ணன், அப்பாகிட்ட போட்டுக் காட்டியிருந்தேன். அதைத் தவிர 50 பாடல்கள் கம்போஸ் பண்ணி வைத்திருந்தேன். எல்லாத்தையுமே இயக்குநர் பாண்டிராஜ்கிட்ட ப்ளே செய்து காட்டினேன். அவருக்கும் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. படம் காதல் கதை. எனக்கும் முதல் முறையாக ஒரு காதல் கதைக்கு இசை அமைப்பதில் விருப்பமா இருந்தது. என் டியூன்களில் அவரோட கதைக்கு ஏற்ற மாதிரி செலக்ட் பண்ணிக்கிட்டார். இப்போ வரைக்கும் ஐந்து பாட்டு. இன்னும் ஒரு பாடல் சேர்க்க வாய்ப்பு இருக்கு. பாட்டுகள் எல்லாம் எக்ஸ்ட்ராடினரியாக கொடுத்திருக்கேன்னு சொல்ல முடியாது. ‘நல்லா இருக்கு!’ன்னு சொல்லுவாங்க என்கிற நம்பிக்கை இருக்கு
உங்க அப்பா தமிழில் முதுகலைப் பட்டதாரி. உங்களுக்கு தமிழில் எழுதப்படிக்கத் தெரியுமா?
அண்ணா, அக்கா எல்லாம் தமிழ் படிச்சாங்க. என்னை மட்டும் ஹிந்தி, பிரெஞ்சுன்னு போட்டுட்டாங்க. ஆனால், தமிழை நானே எழுதப் படிக்க கத்துக்கிட்டேன். தாய் மொழியை மிஸ் பண்ண முடியுமா? யாரோட உதவியும் இல்லாமல் நானே தமிழை ஈடுபாட்டோட கற்றுக்கொண்டதில் ஹேப்பிதான்.
பாடல்களில் அப்பா, அண்ணனோட குரல் இருக்கும்தானே?
எங்க மூணு பேரோட குரலிலும் பாடல்கள் உண்டு. அண்ணன் பாடி முடிச்சாச்சு. அவங்களோட பங்களிப்பு இருக்கணும்னு எல்லோருமே எதிர்பார்பாங்க, இல்லையா?
மற்ற இசையமைப்பாளர்களைப்போல நீங்களும் இரவுப் பறவைதானா? பகலில் மியூசிக் பண்ணக் கூடாதுன்னு இல்லை. இரவில் நம்மைச் சுற்றிலும் எந்த தொந்தரவும் இருக்காது. இரவுக்கும் இசைக்கும் ஒரு லிங்க் இருக்கத்தான் செய்கிறது. இசை என் கனவு. அதற்காக எத்தனை இரவுகள் வேண்டுமானாலும் விழித்திருக்கலாம்.
திரையிசையில் ஹிட் கொடுக்க பல்ஸ் தெரியுமா?
எந்தத் துறையா இருந்தாலும் புதிய முயற்சியும் அட்டெம்டும் இருந்தால் மட்டுமே நாம நிக்க முடியும். இன்னைக்கு ரசிகர்கள் என்ன விரும்புறாங்க என்பதை கவனித்து கொடுக்க கொஞ்சம் தவறினாலும் நம்மைக் கடந்து போய்க்கொண்டே இருப்பார்கள். ரசனை நவீனமாக இருக்கும்போது பழைய பாடல்களின் பாதிப்பில் தரும் இசை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அது நம்மைக் கீழே அழுத்தும் வேலை என்றுதான் சொல்வேன். எல்லா காலகட்டத்திலுமே இங்கு இசையில் புதிதாகக் கொடுத்தவர்கள் மட்டுமே ஜெயித்திருக்கிறார்கள். அப்படிக் கொடுத்தா மட்டும்தான் நிற்க முடியும். அதனால் பல்ஸ் என்பதே புதுமை என்று நான் புரிந்துகொண்டிருக்கிறேன்.
டெக்னிக்கலான புது முயற்சி ஏதாவது? ‘டப்ஸ்டஃப்’ என்ற ஒரு லேட்டஸ்ட் ஜானரைக் கொடுக்கப்போறோம். தமிழ்ல யுவன் போன்ற சிலர் இதை டிரை பண்ணியிருக்காங்க. இப்போதான் அமெரிக்காவில் ஹிட் ஆகிட்டிருக்கு. அந்த ஜானரை தமிழுக்கு ஏத்த மாதிரி மோல்டு செய்து நம்ம ரசனைக்கு ஏற்றாற்போல கொடுக்க முயற்சி செய்துவர்றேன். பாப் ஸ்டைல் மாதிரி இதுவும் புது ஸ்டைலாக அமையும். ரசிகர்கள் நிச்சயம் விரும்புவாங்க.
கம்போஸர் ஆனதும் வாழ்த்து குவியத் தொடங்கியிருக்குமே?
நிறைய. குறிப்பா அப்பா, அம்மாவோட வாழ்த்து எனக்கு முக்கியமா படுது. நடிப்பில்தான் கவனம் செலுத் தணும்னு இருந்தவங்க, எனக்கு ஒரு கனவு இருக்குன்னு என் போக்குக்கு விட்டுட்டாங்க. அதேபோல அண்ணா, இயக்குநர் பாண்டிராஜ் எல்லோரும் ரொம்பவே சப்போர்டிவ்வா இருக்காங்க.
அடுத்த புராஜக்ட்?
தமிழ்ல 3 படமும், ரெண்டு தெலுங்கு படமும் வந்தன. என்னோட முதல் படத்துக்கான வேலைகளே நிறைய இருக்கு. ரெக்கார்டிங், மிக்ஸிங் பெஸ்ட்டா கொடுக்கணும்னு அமெரிக்கா, சென்னைன்னு டிராவலிங்லயே பெரும்பாலும் இருக்கேன். இந்த நேரத்தில் வேற ஆஃபர் எதையும் ஏத்துக்க முடியாது. முதல் படம் எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள். ரொம்பவே ஃப்ரஷ்ஷா இருக்கணும்னு ஓடிக்கிட்டிருக்கேன். அதனால் மைன்ட்ல இப்போ முழுக்க முழுக்க இந்தப் படம் மட்டும்தான்.
சிம்பு பற்றிய காதல் செய்திகள் வரும்போது நீங்க எப்படி எடுத்துகிறீங்க? காமெடியா ஃபீல் பண்ணுவேன். எந்த சர்ப்ரைஸும் இருக்காது. ஒரு காதில் வாங்கி மறு காதில் விடுவது மாதிரிதான். ஆனால், சமீபத்தில் அண்ணன், ஹன்சிகா காதல் விஷயத்துல மட்டும் ரொம்பவே ஃபீல் பண்ணேன். அவங்களோட காதல் எவ்ளோ உண்மையானதுனு எனக்குத் தெரியும். அண்ணன் எவ்ளோ கஷ்டப்படுவான்னு நினைக்கும்போது வருத்தமா இருக்கு. இன்னைக்கு ரெண்டு பேரும் ஒண்ணா இல்லையே என்று நினைத்தே பார்க்க முடியலை. அவங்களோட காதல் அவ்வளவு அழகானது. அது இப்போ இல்லைன்னு ஆனதுதான் கஷ்டமா இருக்கு.
‘இது நம்ம ஆளு’ படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறாங்களே? சந்தோஷம். ஒரு நடிகை என்பதையும் தாண்டி அவங்க எனக்கு ஒரு நல்ல ஃபிரண்ட். எங்கே, எப்போது பார்த்தாலும் நல்லா பழகுவாங்க. அவங்களை ரொம்பவே பிடிக்கும். இந்தப் படத்தில் அவங்க நடிக்கிறாங்க என்பது கூடுதல் சந்தோஷம்தான்
அண்ணனைப்போலவே நீங்கள் ஹீரோ ஆகப்போகிறீர்கள் என்ற பேச்சு இருந்தது. ஆனால் திடீரென இசை அவதாரம் எப்படி?
ஆர்வம்தான். வீட்டில் அப்பா அம்மாவோட ஆசை எல்லாம் நான் நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான். இப்போ என்னோட விருப்பத்துக்கு இடையூறா இருந்துடக் கூடாதுன்னு விட்டுட்டாங்க. சின்ன வயசுல இருந்தே அப்பாவோட மியூசிக் வேலைகளை எல்லாம் கூடவே இருந்து பார்த்ததால வந்த ஆர்வம்தான் இது. அவர்தான் கம்போஸிங் எல்லாம் கத்துக்கொடுத்தது. கீ போர்டு மட்டும் அப்பப்போ வெளியில் போய் கத்துக்கிட்டேன். நடிக்கிற திட்டமும் இருக்கு. அதுக்கு இன்னும் கொஞ்சம் மெச்சூரிட்டி வரட்டுமேனு காத்திருக்கேன். இப்போதான் விஸ்காம் முடிச்சேன். 22 வயசுதான். கொஞ்சம் டைம் எடுத்துக்கலாமே.
சொந்தத் தயாரிப்பு என்பதால் தான் ‘இது நம்ம ஆளு’ படத்தோட இசை வாய்ப்பு கிடைத்ததா?
அப்படி சொல்லிவிட முடியாது. இந்த மியூசிக் வாய்ப்புக்கு முதல் காரணம் அண்ணன். ‘இயக்குநர் பாண்டிராஜ்கூட ஒரு படம் பண்ணப்போகிறேன். நீ உன்னோட டியூன்ஸ் எல்லாத்தையும் அவர்கிட்ட வந்து போட்டுக்காட்டு’ன்னு அண்ணன்தான் அழைத்துப்போனார். அதுவரை, நான் கம்போஸ் பண்ணின டியூன்களில் 7 டியூன்களை மட்டும் அண்ணன், அப்பாகிட்ட போட்டுக் காட்டியிருந்தேன். அதைத் தவிர 50 பாடல்கள் கம்போஸ் பண்ணி வைத்திருந்தேன். எல்லாத்தையுமே இயக்குநர் பாண்டிராஜ்கிட்ட ப்ளே செய்து காட்டினேன். அவருக்கும் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. படம் காதல் கதை. எனக்கும் முதல் முறையாக ஒரு காதல் கதைக்கு இசை அமைப்பதில் விருப்பமா இருந்தது. என் டியூன்களில் அவரோட கதைக்கு ஏற்ற மாதிரி செலக்ட் பண்ணிக்கிட்டார். இப்போ வரைக்கும் ஐந்து பாட்டு. இன்னும் ஒரு பாடல் சேர்க்க வாய்ப்பு இருக்கு. பாட்டுகள் எல்லாம் எக்ஸ்ட்ராடினரியாக கொடுத்திருக்கேன்னு சொல்ல முடியாது. ‘நல்லா இருக்கு!’ன்னு சொல்லுவாங்க என்கிற நம்பிக்கை இருக்கு
உங்க அப்பா தமிழில் முதுகலைப் பட்டதாரி. உங்களுக்கு தமிழில் எழுதப்படிக்கத் தெரியுமா?
அண்ணா, அக்கா எல்லாம் தமிழ் படிச்சாங்க. என்னை மட்டும் ஹிந்தி, பிரெஞ்சுன்னு போட்டுட்டாங்க. ஆனால், தமிழை நானே எழுதப் படிக்க கத்துக்கிட்டேன். தாய் மொழியை மிஸ் பண்ண முடியுமா? யாரோட உதவியும் இல்லாமல் நானே தமிழை ஈடுபாட்டோட கற்றுக்கொண்டதில் ஹேப்பிதான்.
பாடல்களில் அப்பா, அண்ணனோட குரல் இருக்கும்தானே?
எங்க மூணு பேரோட குரலிலும் பாடல்கள் உண்டு. அண்ணன் பாடி முடிச்சாச்சு. அவங்களோட பங்களிப்பு இருக்கணும்னு எல்லோருமே எதிர்பார்பாங்க, இல்லையா?
மற்ற இசையமைப்பாளர்களைப்போல நீங்களும் இரவுப் பறவைதானா? பகலில் மியூசிக் பண்ணக் கூடாதுன்னு இல்லை. இரவில் நம்மைச் சுற்றிலும் எந்த தொந்தரவும் இருக்காது. இரவுக்கும் இசைக்கும் ஒரு லிங்க் இருக்கத்தான் செய்கிறது. இசை என் கனவு. அதற்காக எத்தனை இரவுகள் வேண்டுமானாலும் விழித்திருக்கலாம்.
திரையிசையில் ஹிட் கொடுக்க பல்ஸ் தெரியுமா?
எந்தத் துறையா இருந்தாலும் புதிய முயற்சியும் அட்டெம்டும் இருந்தால் மட்டுமே நாம நிக்க முடியும். இன்னைக்கு ரசிகர்கள் என்ன விரும்புறாங்க என்பதை கவனித்து கொடுக்க கொஞ்சம் தவறினாலும் நம்மைக் கடந்து போய்க்கொண்டே இருப்பார்கள். ரசனை நவீனமாக இருக்கும்போது பழைய பாடல்களின் பாதிப்பில் தரும் இசை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அது நம்மைக் கீழே அழுத்தும் வேலை என்றுதான் சொல்வேன். எல்லா காலகட்டத்திலுமே இங்கு இசையில் புதிதாகக் கொடுத்தவர்கள் மட்டுமே ஜெயித்திருக்கிறார்கள். அப்படிக் கொடுத்தா மட்டும்தான் நிற்க முடியும். அதனால் பல்ஸ் என்பதே புதுமை என்று நான் புரிந்துகொண்டிருக்கிறேன்.
டெக்னிக்கலான புது முயற்சி ஏதாவது? ‘டப்ஸ்டஃப்’ என்ற ஒரு லேட்டஸ்ட் ஜானரைக் கொடுக்கப்போறோம். தமிழ்ல யுவன் போன்ற சிலர் இதை டிரை பண்ணியிருக்காங்க. இப்போதான் அமெரிக்காவில் ஹிட் ஆகிட்டிருக்கு. அந்த ஜானரை தமிழுக்கு ஏத்த மாதிரி மோல்டு செய்து நம்ம ரசனைக்கு ஏற்றாற்போல கொடுக்க முயற்சி செய்துவர்றேன். பாப் ஸ்டைல் மாதிரி இதுவும் புது ஸ்டைலாக அமையும். ரசிகர்கள் நிச்சயம் விரும்புவாங்க.
கம்போஸர் ஆனதும் வாழ்த்து குவியத் தொடங்கியிருக்குமே?
நிறைய. குறிப்பா அப்பா, அம்மாவோட வாழ்த்து எனக்கு முக்கியமா படுது. நடிப்பில்தான் கவனம் செலுத் தணும்னு இருந்தவங்க, எனக்கு ஒரு கனவு இருக்குன்னு என் போக்குக்கு விட்டுட்டாங்க. அதேபோல அண்ணா, இயக்குநர் பாண்டிராஜ் எல்லோரும் ரொம்பவே சப்போர்டிவ்வா இருக்காங்க.
அடுத்த புராஜக்ட்?
தமிழ்ல 3 படமும், ரெண்டு தெலுங்கு படமும் வந்தன. என்னோட முதல் படத்துக்கான வேலைகளே நிறைய இருக்கு. ரெக்கார்டிங், மிக்ஸிங் பெஸ்ட்டா கொடுக்கணும்னு அமெரிக்கா, சென்னைன்னு டிராவலிங்லயே பெரும்பாலும் இருக்கேன். இந்த நேரத்தில் வேற ஆஃபர் எதையும் ஏத்துக்க முடியாது. முதல் படம் எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள். ரொம்பவே ஃப்ரஷ்ஷா இருக்கணும்னு ஓடிக்கிட்டிருக்கேன். அதனால் மைன்ட்ல இப்போ முழுக்க முழுக்க இந்தப் படம் மட்டும்தான்.
சிம்பு பற்றிய காதல் செய்திகள் வரும்போது நீங்க எப்படி எடுத்துகிறீங்க? காமெடியா ஃபீல் பண்ணுவேன். எந்த சர்ப்ரைஸும் இருக்காது. ஒரு காதில் வாங்கி மறு காதில் விடுவது மாதிரிதான். ஆனால், சமீபத்தில் அண்ணன், ஹன்சிகா காதல் விஷயத்துல மட்டும் ரொம்பவே ஃபீல் பண்ணேன். அவங்களோட காதல் எவ்ளோ உண்மையானதுனு எனக்குத் தெரியும். அண்ணன் எவ்ளோ கஷ்டப்படுவான்னு நினைக்கும்போது வருத்தமா இருக்கு. இன்னைக்கு ரெண்டு பேரும் ஒண்ணா இல்லையே என்று நினைத்தே பார்க்க முடியலை. அவங்களோட காதல் அவ்வளவு அழகானது. அது இப்போ இல்லைன்னு ஆனதுதான் கஷ்டமா இருக்கு.
‘இது நம்ம ஆளு’ படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறாங்களே? சந்தோஷம். ஒரு நடிகை என்பதையும் தாண்டி அவங்க எனக்கு ஒரு நல்ல ஃபிரண்ட். எங்கே, எப்போது பார்த்தாலும் நல்லா பழகுவாங்க. அவங்களை ரொம்பவே பிடிக்கும். இந்தப் படத்தில் அவங்க நடிக்கிறாங்க என்பது கூடுதல் சந்தோஷம்தான்
Simbu - Nayan - Suri coalition with a focus on the emerging love for his new film has been filmed screenplay and director Pandiyaraj. The shooting of the film is almost over 50 percent. Complete its work as soon as they finish shooting, editing pamparamay Pandiyaraj spoken to by the Director.
'' Simbu, Nayantara has centered alliance has been the scene kalarhpul. Three cetyul finished shooting. Cetyul is shot in the second week of February next. The film's title is not yet final. 'This is our man' to have a yocanaiyakattan. Symbian has another pair in the film as well. He is now focused on who are the terviltan.
Jayaprakash plays the dad in the movie chimp. Nayantara saree that chudidaar totally homely girl will come out right. Nine of the comedy track between Suri alone did shoot 2 days. Everyone was smiling and happy stomach pain, which turned into days. Commercial film and this film was to make a film that clearly'm polite. That is why the film kuttuppatal, sexy dance did not work at all. If the environment is essential to the structure of the film, the song can shoot abroad.
One idea that has not yet occurred. Simbu in the film long break
Nayanum acted together. It is the film's strength!'' He said, Pandiyaraj.
Str and Nayanthara's Ithu Namma Aalu directed by Pandiraj.. Here is the High Quality Pictures of this Movie.
Having cast Simbu and Nayanthara together, Pandiraj has managed to keep his upcoming film in the news. While the stills of the two one-time love birds have created a buzz among fans, the unit is working on coming up with a catchy title for the film. The latest we hear is that they are mulling on Idhu Namma Aalu (This Is My Girl), the title of a yesteryear Bhagyaraj film. Pandiraj said, “We are yet to finalize the title but yes, we are exploring if we can title the film Idhu Namma Aalu.”
The director added, “I’m especially impressed with Nayanthara’s dedication. She is the kind of artist who does what is required for the character without imposing too many conditions. Simbu too has managed to find time between his other films to shoot for this project as per schedule.”
Some of the stills have Nayanthara having kumkum on her forehead. Quiz the director if the duo plays a married couple in the film, and he replies, “They do get married in the end but the pictures were done as part of the publicity stills.” While Simbu plays an IT employee, Nayan’s role is that of a Kumbakonam girl. Interestingly, the director reveals that there will also be another important female character in the film. “It is a second heroine type of role. We are looking at popular names to play the character and hope to finalize in the next 10 days,” he adds.
Source:- TOI
The director added, “I’m especially impressed with Nayanthara’s dedication. She is the kind of artist who does what is required for the character without imposing too many conditions. Simbu too has managed to find time between his other films to shoot for this project as per schedule.”
Some of the stills have Nayanthara having kumkum on her forehead. Quiz the director if the duo plays a married couple in the film, and he replies, “They do get married in the end but the pictures were done as part of the publicity stills.” While Simbu plays an IT employee, Nayan’s role is that of a Kumbakonam girl. Interestingly, the director reveals that there will also be another important female character in the film. “It is a second heroine type of role. We are looking at popular names to play the character and hope to finalize in the next 10 days,” he adds.
Source:- TOI
படத்துல பொண்ணு பார்க்கிற சீன். நயன்தாராவைப் பொண்ணு பார்க்க வந்திருப்பார் சிம்பு; கூடவே சூரி. சிம்புகிட்ட நயன், 'உனக்குப் பொண்ணுங்க கிட்ட பிடிச்ச விஷயம் என்ன?’னு கேட்பாங்க. உடனே சூரி, 'நீங்க வேற... அவனுக்குப் 'பொண்ணு’னு எழுதினாலே பிடிக்கும்’பார். அதுக்கு நயன்தாரா அவ்ளோ சிரிப்பாங்க. அந்தச் சிரிப்புக்கு அவங்க நிச்சயம் ஹோம் வொர்க் பண்ணியிருக்க மாட்டாங்க!'' - குறும்பாகச் சிரிக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். 'சிம்பு - நயன் மீண்டும் ஜோடி’ என்ற ஒரு வரியில் ஏக எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டார் மனிதர்.
''ஆனா, சிம்பு - நயன்தாராவை மனசுல வெச்சு நான் இந்தக் கதை பண்ணலை. ஒரு விஷயம் முடியாதுனு யாராவது சொன்னா, 'ஏன் முடியாது?’னு எனக்குள்ள கேட்டுப் பார்த்துக்குவேன். படத்துக்கான டிஸ்கஷன்ல இருந்தப்ப ஒரு உதவி இயக்குநர், 'இந்தக் கதைக்கு சிம்பு-நயன் இருந்தா எப்படி இருக்கும்?’னு கேட்டவர் அப்புறம் அவரே, 'அதுக்கு சான்ஸே இல்லையே’னு சொன்னார்.
'ஏன் சான்ஸ் இல்லை?’னு எனக் குள்ள ஒரு கேள்வி கேட்டேன். இதோ... ரெண்டு பேரையும் ஜோடி சேர்த்து படம் பாதி முடிஞ்சிருச்சு. இப்போ என்னதான் கதை, திரைக்கதை, டெக்னிக்கல் சங்கதிகள்னு தரமாகப் பண்ணாலும், அதை ரசிகர்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்க, கமர்ஷியல் லோகோ ஒண்ணு தேவைப்படுது. அப்படி இந்தப் படத்துக்கு சிம்பு-நயன். மத்தபடி இது செம லவ் ஃபீல் சினிமா!''
'காதல் மட்டும்தான் கதை. பழைய படங்கள்ல, 'நம்பியார்’னு டைட்டில் கார்டுல போடுறதோட சரி... வேற எந்த இன்ட்ரோவும் இல்லாம, நேரடியா வில்லத்தனத்தை ஆரம்பிச்சிடுவார். அப்படி இந்தப் படத்துல சிம்பு-நயன் முதல் பார்வையில இருந்தே காதலிக்க ஆரம்பிச்சுடுவாங்க. அந்தக் காதல் கெமிஸ்ட்ரியில் உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வரக் கூடாதுல்ல. அதுக்காகத்தான் சிம்பு-நயன் கூட்டணி!
சிம்புவுக்கு லவ் ஃபெயிலியர். அவருக்கு வீட்டுல பார்த்த பொண்ணு நயன். நிச்சயதார்த்தம் முடிஞ்சு கல்யாணத்துக்காக அஞ்சு, ஆறு மாசம் காத்திருக்காங்க. அப்போ ரெண்டு பேருக்கும் இடையில் பூக்கும் காதல்தான் கதை. காதல் தரும் எதிர்பார்ப்புகள், அதன் பிறகான ஏமாற்றங்கள், அது உண்டாக்கும் பிரச்னைகள்... இதுதான் படம்!''
இது படத்தோட கதைதானா?
''அட... எல்லாக் காதலுக்கும் இது பொருந்தும்தானே! சிம்புகிட்ட, 'இதுல ஓப்பனிங் சாங் கிடையாது; சண்டை கிடையாது; வழக்கமா நீங்க பண்ற எந்த விஷயமும் இருக்காது’னு சொன்னேன். 'அதெல்லாம் எதுவும் வேணாம். என் கேரக்டருக்கு சமமான ஹீரோயின் கேரக்டர் இருந்தாலும் பண்றேன். ஏன்னா, கதை என் வாழ்க்கையோட சம்பந்தப்பட்டி ருக்கு’னு சொன்னார்.
''ஆனா, சிம்பு - நயன்தாராவை மனசுல வெச்சு நான் இந்தக் கதை பண்ணலை. ஒரு விஷயம் முடியாதுனு யாராவது சொன்னா, 'ஏன் முடியாது?’னு எனக்குள்ள கேட்டுப் பார்த்துக்குவேன். படத்துக்கான டிஸ்கஷன்ல இருந்தப்ப ஒரு உதவி இயக்குநர், 'இந்தக் கதைக்கு சிம்பு-நயன் இருந்தா எப்படி இருக்கும்?’னு கேட்டவர் அப்புறம் அவரே, 'அதுக்கு சான்ஸே இல்லையே’னு சொன்னார்.
'ஏன் சான்ஸ் இல்லை?’னு எனக் குள்ள ஒரு கேள்வி கேட்டேன். இதோ... ரெண்டு பேரையும் ஜோடி சேர்த்து படம் பாதி முடிஞ்சிருச்சு. இப்போ என்னதான் கதை, திரைக்கதை, டெக்னிக்கல் சங்கதிகள்னு தரமாகப் பண்ணாலும், அதை ரசிகர்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்க, கமர்ஷியல் லோகோ ஒண்ணு தேவைப்படுது. அப்படி இந்தப் படத்துக்கு சிம்பு-நயன். மத்தபடி இது செம லவ் ஃபீல் சினிமா!''
'காதல் மட்டும்தான் கதை. பழைய படங்கள்ல, 'நம்பியார்’னு டைட்டில் கார்டுல போடுறதோட சரி... வேற எந்த இன்ட்ரோவும் இல்லாம, நேரடியா வில்லத்தனத்தை ஆரம்பிச்சிடுவார். அப்படி இந்தப் படத்துல சிம்பு-நயன் முதல் பார்வையில இருந்தே காதலிக்க ஆரம்பிச்சுடுவாங்க. அந்தக் காதல் கெமிஸ்ட்ரியில் உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வரக் கூடாதுல்ல. அதுக்காகத்தான் சிம்பு-நயன் கூட்டணி!
சிம்புவுக்கு லவ் ஃபெயிலியர். அவருக்கு வீட்டுல பார்த்த பொண்ணு நயன். நிச்சயதார்த்தம் முடிஞ்சு கல்யாணத்துக்காக அஞ்சு, ஆறு மாசம் காத்திருக்காங்க. அப்போ ரெண்டு பேருக்கும் இடையில் பூக்கும் காதல்தான் கதை. காதல் தரும் எதிர்பார்ப்புகள், அதன் பிறகான ஏமாற்றங்கள், அது உண்டாக்கும் பிரச்னைகள்... இதுதான் படம்!''
இது படத்தோட கதைதானா?
''அட... எல்லாக் காதலுக்கும் இது பொருந்தும்தானே! சிம்புகிட்ட, 'இதுல ஓப்பனிங் சாங் கிடையாது; சண்டை கிடையாது; வழக்கமா நீங்க பண்ற எந்த விஷயமும் இருக்காது’னு சொன்னேன். 'அதெல்லாம் எதுவும் வேணாம். என் கேரக்டருக்கு சமமான ஹீரோயின் கேரக்டர் இருந்தாலும் பண்றேன். ஏன்னா, கதை என் வாழ்க்கையோட சம்பந்தப்பட்டி ருக்கு’னு சொன்னார்.
நயன்தாராவை கமிட் பண்றதுக்கு முன்னாடி, 'கதவைத் திற காதல் வரட்டும்’, 'லவ்வுனா லவ்வு அப்படி ஒரு லவ்வு’... இதுல ஏதாவது ஒண்ணைத்தான் டைட்டிலா வைக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தோம். ஆனா, நயன் கமிட்டானதும், இன்னும் பெரிய ரேஞ்ச்ல தலைப்பு வைக்கணும்னு யோசிச்சோம். நயன்தாராவை, சிம்பு ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் 'இது நம்ம ஆளு சார்’னு ஃபீல் பண்ற மாதிரி ஏகப்பட்ட சீன்ஸ் படத்துல இருக்கு. அதனால படத் தலைப்பையே, 'இது நம்ம ஆளு’னு வைக்கலாம்னு ஒரு ஐடியா!
முன்னாள் காதலர்களை வெச்சு, அவங்க முன்னாள் காதலை நினைவுபடுத்துற மாதிரியான காட்சிகளைப் படம் பிடிக்கும்போது சிரமமா இல்லையா?
''அப்படி எதுவுமே இல்லை. நான், நீங்க ஒண்ணு எதிர்பார்ப்போமே... அது எதுவும் இல்லை. சிம்பு-நயன் ரெண்டு பேருமே பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் மாதிரி பழகிக்கிறாங்க. ரெண்டு பேருக்கும் நடுவில் எந்த ஈகோவும் இல்லை. சில வசனங்கள் பழைய நினைவுகளைக் கிண்டுற மாதிரி இருந்தாலும், அதைப் பேசுறதுக்கு அவங்க தயக்கமே காட்டலை. நான் பொதுவா எதையும் பில்ட்-அப் பண்ணிச் சொல்ல மாட்டேன். ஆனா, இந்தப் படத்துல நயனும் சிம்புவும் முதல் முறை சந்திக்கிறப்ப, சொல்ற டயலாக் அதிரடிக்கும். விசில், க்ளாப்ஸ் பட்டையைக் கிளப்பும் பாருங்க. 'எல்லாருக்கும் லவ்ல பிரச்னை இருக்கும். ஆனா, உனக்குப் பிரச்னைல லவ் இருக்குடா’னு சிம்புவிடம் சூரி சொல்வார். 'சகோ... அவளை நான் லவ் பண்ணப்போறேன்’னு சிம்பு சொன்னதும், 'எத்தனை நாளைக்கு?’னு கேட்பார் சூரி.
இப்படி படம் முழுக்கப் பட்டாசுதான். சிம்பு-நயன்கிட்ட, 'இதுதான் சீன். ரெண்டு பேரும் ஆக்ட் பண்ணுங்க’னு சொல்வேன். 'எப்படி நடிக்கிறது?’னு கேட்பாங்க. 'ஏங்க... உங்க ரெண்டு பேருக்கும் நான் சொல்லியாத் தரணும். அதான் ஏராளமாப் பண்ணியிருக்கீங்களே. அதையே பண்ணுங்க’னு சொல்லுவேன். சிரிச்சுட்டே பெர்ஃபார்ம் பண்ணுவாங்க. அந்த அளவுக்கு அவங்க ரெண்டு பேரும் ஈஸியா இருக்காங்க. ஏன்னா, அவங்க தங்களோட கேரியர்ல, அடுத்தடுத்த சினிமாக்கள்ல தெளிவா இருக்காங்க. ஃப்ளாஷ்பேக் ஞாபகங்கள் அவங்களைத் திசை திருப்பாது!''
சிம்புவுக்கு சந்தானம்தானே எப்பவும் காமெடி பார்ட்னர். இதில் சூரி... சிம்பு செட் ஆகிட்டாரா?
''சூரியை ஃபிக்ஸ் பண்ணதுல சிம்புவுக்கு சம்மதமே இல்லை. 'ரெண்டு பேருக்கும் அண்டர்ஸ்டாண்டிங் எப்படி இருக்கும்னு தெரியலையே’னு ரொம்ப யோசிச்சார். 'சூப்பரா இருக்கும். நான் டயலாக் எல்லாம் சூரியை மனசுல வெச்சுதான் எழுதியிருக்கேன். நல்லா வரும்’னு சொல்லி அவரைச் சம்மதிக்க வெச்சேன். ஆனாலும், கொஞ்சம் சந்தேகமாத்தான் முதல் நாள் நடிக்க வந்தார். ஆனா, ஒரே நாள்லயே ரெண்டு பேரும் பயங்கர க்ளோஸ் ஆகிட்டாங்க!''
சிம்புவின் தம்பி குறளரசனை இசையமைப்பாளரா அறிமுகப்படுத்துறீங்க போல..?
''ஆமா. சிம்பு தம்பியாச்சே... பிரமாதப்படுத்துறார். ஒருநாள், சிம்பு ஐபாட்ல இருந்து 10 டியூன்களை பிளே பண்ணார். 'நல்லா இருக்கே... நீங்க கம்போஸ் பண்ண டியூன்களா?’னு கேட்டேன். 'இல்லை... இது மாதிரி இன்னும் 100 இருக்கு. எல்லாம் குறள் கம்போஸ் பண்ணது’னு தம்பியை அறிமுகப்படுத்தி வெச்சார். 'உங்களுக்குப் பிடிச்சிருந்தா, அப்ஜெக்ஷன் இல்லைனா குறளை இந்தப் படத்துக்குப் பயன்படுத்தலாமா?’னு கேட்டார். 'புதுமுகங்களை அறிமுகப்படுத்துறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். தம்பிகிட்ட திறமையும் இருக்கு. இதுக்கு மேல என்ன வேணும்’னு உடனே படத்துக்கு ஃபிக்ஸ் பண்ணிட்டோம். படத்தோட அஞ்சு பாட்டும் ஒவ்வொரு வெரைட்டி. ரொம்ப எனர்ஜியான பையன் குறள்!''
'பசங்க’ படத்துக்காக தேசிய விருது பெற்றவர் நீங்க. அடுத்தடுத்து கமர்ஷியல் படங்களே பண்றீங்களே?
''இந்த மாதிரிப் படங்களுக்குத் தானே நல்ல சம்பளம் தர்றாங்க. அப்பத்தானே, 'மூடர்கூடம்’, 'கோலிசோடா’ மாதிரியான படங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும். 'பசங்க’ மாதிரி படங்கள் நிச்சயம் திரும்பவும் பண்ணுவேன். நான் இயக்குநர் ஆன பிறகுதான், சரியாவே சாப்பிட ஆரம்பிச்சேன். அதுக்கு முன்னாடி வரைக்கும் சரியான வீடு, சாப்பாடுகூட இல்லாம கஷ்டப்பட்டேன். எனக்கு அடுத்து வர்ற தலைமுறையும் அப்படிக் கஷ்டப்பட்டுட்டே இருக்கணுமா என்ன?''
The buzz on STR - Nayanthara flick with Director Pandiraj is lightening up day by day. We had reported many updates on this movie earlier, and here are some new exciting news on the film.
This flick will be of in a totally different shade considering STR earlier ventures. Director Pandiraj mentioned in a recent interview that, the star will not be having Intro song and fight sequences in this film! Kuralarasan had delivered 5 songs for this film and each track will be in a different style, is one among highlight.
Regarding this much expected film's title, the team had 2 considerations earlier namely, ''Kadhavai Thira Kadhal Varattum'' and ''Lovena Love Apidi Oru Love''. If sources are to be believed, this flick might get titled as ''Idhu Namma Aalu'' now. Though nothing is announced officially, it is being said that STR will be saying ''Idhu Namma Aalu sir'' in the film very often whenever he sees Nayanthara.
This flick will be of in a totally different shade considering STR earlier ventures. Director Pandiraj mentioned in a recent interview that, the star will not be having Intro song and fight sequences in this film! Kuralarasan had delivered 5 songs for this film and each track will be in a different style, is one among highlight.
Regarding this much expected film's title, the team had 2 considerations earlier namely, ''Kadhavai Thira Kadhal Varattum'' and ''Lovena Love Apidi Oru Love''. If sources are to be believed, this flick might get titled as ''Idhu Namma Aalu'' now. Though nothing is announced officially, it is being said that STR will be saying ''Idhu Namma Aalu sir'' in the film very often whenever he sees Nayanthara.
Str's New Project With Director Pandiraj has successfully started today and the movie is releasing under the own home banner of str "Simbu Cine Arts". Str's Brother Kuralarasan is introducing as a debutant music director in this film and Balasubramaniyam work as a cinematographer. Comedy Actor Soori is join with our hero for the first time in this movie and Santhanam also acting with them.
Our hero changed new trend hair style for this movie and the hair style named as "Box Of Messi"
and he will do further getups classy bread.
Keep Visiting us for more interesting updates about our hero Str.
STR start work on Pandiraj directed untitled film on Oct 21. The hunt for heroine is on and he excited about the script. He is producing the film under his home banner with brother Kural scoring music. Comedian Soori is teaming with STR for the first time and he conformed in social network.
STR tweets :-